வீணை என்று சொன்னதுமே....

இதோதெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:

வீணை என்று சொன்னதுமே....

வீணை என்று சொன்னதுமே 
எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான் வரும்.

ஆனால், 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதோதெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:

1. பிரம்மதேவனின் வீணை - அண்டம். 

2. விஷ்ணு - பிண்டகம்.

3. ருத்திரர் - சராசுரம்.

4. கௌரி - ருத்ரிகை.

5. காளி - காந்தாரி.

6. லட்சுமி - சாரங்கி.

7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி.

8. இந்திரன் - சித்திரம்
.
9. குபேரன் - அதிசித்திரம்
.
10. வருணன் - கின்னரி.

11. வாயு - திக்குச்சிகை.
யாழ்.
12. அக்கினி - கோழாவளி.

13. நமன் - அஸ்த கூர்மம்.

14. நிருதி - வராளி யாழ்.

15. ஆதிசேடன் - விபஞ்சகம்.

16. சந்திரன் - சரவீணை
.
17. சூரியன் - நாவீதம்.

18. வியாழன் - வல்லகி யாழ்
.
19. சுக்கிரன் - வாதினி.

20. நாரதர் - மகதி யாழ் ( பிருகதி )
.
21. தும்புரு களாவதி ( மகதி ).

22. விசுவாவசு - பிரகரதி.

23. புதன் - வித்யாவதி.

24. ரம்பை - ஏக வீணை.

25. திலோத்தமை - நாராயணி.

26. மேனகை - வணி.

27. ஊர்வசி - லகுவாக்ஷி

28. ஜயந்தன் - சதுகம்.

29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி
.
30. சித்திரசேனன் - தர்மவதி ( கச்சளா ).

31. அனுமன் - அனுமதம்.

32. வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன்  அவனது வீணையின் பெயர் - ராவணாசுரம்.