பராமரிப்பு காரணமாக ரயில்வே அறிவிப்பு

ராம நாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ஏற்கனவே ரத்து செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

பராமரிப்பு காரணமாக ரயில்வே அறிவிப்பு

திருச்சி - ராமேஸ்வரம் ரயில்

 

ஜன. 31 வரை மானாமதுரை வரையே இயங்கும்

: பராமரிப்பு பணியை எளிதாக்குவதற் காக ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வெளி யிட் டுள்ள அறிக்கையில், மானாமதுரை -ராமேஸ்வரம் பிரிவில் பராமரிப்புப் பணியை எளிதாக்கும் வகையில், திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில் மானாமதுரை - ராம நாதபுரம் மானாமதுரை இடையே ஜன. 31 வரை ரத்து செய்யப்படு கிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜனர. 31 வரை இந்த ரயில் திருச்சி மதுரை வரையே இயக்கப்ப டும். பாம்பன் பாலம் வழியாக போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளதால் ராம நாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ஏற்கனவே ரத்து செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.